திருச்சி-சேலம் தேசியநெடுஞ்சாலையில் போக்குவரதிற்கு இடையூறாக இருக்கும் இரும்புத் தடுப்புக்கள்!

Photo0185Photo0184Photo0186

திருச்சி-சேலம் தேசியநெடுஞ்சாலையில் தொட்டியம் அருகில் கொங்குநாடு கல்லூரியின் எதிரில்  சாலையின் குறுக்கே இரும்பு தடுப்புகள் மிகவும் நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கனரக வாகனங்கள் செல்ல மிகவும் சிரமாக உள்ளது.

மேலும், அந்த இடத்தில் பேருந்துகள் மெதுவாக செல்லும் போது கல்லூரி மாணவர்கள்  பேருந்துகளில் இருந்து குதிக்கிறார்கள், ஓடிவந்து ஏறவும் செய்கிறார்கள். இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

                                                       -பன்னீர்