News சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சகம் ஏப்ரல் 25 அன்று “யோக் பிரபா” நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
News தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தலைமையிலான இந்திய தேர்தல் ஆணையக் குழு தென் ஆப்பிரிக்கா மற்றும் மொரீஷியஸ் பயணம்!
News காஷ்மீரில் பயங்கரவாதம் , வடகிழக்கில் போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய குழுக்கள் ஆகிய சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வு காண்பதில் மோதி அரசு பெரிய வெற்றியை அடைந்துள்ளது!- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
News புதுதில்லியில் டிஃப்கனெக்ட் 2.0-ன் போது ஐடெக்ஸ்- பிரைம் & 6-வது டிபன்ஸ் இந்தியா ஸ்டார்ட்-அப் சவாலை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
News சம்பா மாவட்டம் பாலியில் வரும் ஞாயிறன்று தேசம் தழுவிய “பஞ்சாயத்து ராஜ் தின” கொண்டாட்டங்களுக்காக பிரதமர் நரேந்திர மோதி ஜம்மு செல்லவிருக்கிறார்.
News தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதுமான அளவு நிலக்கரி கிடைப்பதற்கு உதவிடுமாறு கோரி பிரதமர் நரேந்திர மோதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News புதுதில்லியில் இன்று நடைபெற்ற தேசிய புலனாய்வு முகமை என்ஐஏ –வின் 13-வது ஆண்டு தினக் கொண்டாட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார்
News இந்திய ராணுவத்தின் மூத்த தலைமைத்துவம் குறித்து ராணுவ தளபதிகள் மாநாட்டில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் உரையாற்றினார்.
News ராய்ப்பூர், சத்தீஸ்கரில் ரூ.9,240 கோடி மதிப்பிலான 33 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்