News சென்னை துறைமுகத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் கூறியுள்ளார்.
News கடந்த சில ஆண்டுகளாக நாடு பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார்.
News புதிய இந்தியாவை உருவாக்குவதில் பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகள் பங்களித்துள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
News மது, சூது, போதை இல்லாத வளமான இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான ஒண்டி வீரனின் தபால்தலை அவரது நினைவு தினமான வரும் 20-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வெளியிடப்படும்! – மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன்.
News வருங்கால சந்ததியினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கித் தருவது நம் அனைவரின் கடமை! -ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
News நாட்டிற்குக் கேடு விளைவிக்க விரும்புவோரிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க, முழுமையான பாதுகாப்பு ஏற்பாடு தயாராக உள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.