News இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 27 மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News வலுவான பகுப்பாய்வின் அடிப்படையில் அரசுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும்: மத்திய மின்சார ஆணையத்திற்கு மத்திய மின்துறை அமைச்சர் ஆர்கே சிங் அறிவுறுத்தல்.
News பாசுமதி அரிசிக்கான பதிவு மற்றும் ஒதுக்கீடு சான்றிதழை அபெடா மூலம் வழங்குவதற்கான எஃப்ஓபி மதிப்பை மறுஆய்வு செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
News பிரெஞ்சு விண்வெளி வீரரின் இந்திய வருகை குறித்து பிரதமர் நரேந்திர மோதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
News தில்லியில் நடைபெற்ற அரை மாரத்தான் ஓட்டத்தில் ரயில்களில் பெண்களின் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு ரயில்வே பாதுகாப்புப் படை பங்கேற்றது .
News தமிழக மீனவர்கள் பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசிற்கு உரிய அழுத்தம் கொடுத்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே படகு சேவையைத் தொடங்கி வைத்துப் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.
News சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்பதில் ஒப்பந்தப் பிரச்சனைகளுக்கான இயக்கத்தை மேற்கொள்கிறது .