News நெல் கொள்முதல், சேமிப்பு, இருப்பு, நகர்வு, அரவை மற்றும் உரங்கள் இருப்பு தொடர்பாக டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை.
News அரசு ஊழியர்களை ஏமாற்றும் கருவியாக ககன்தீப் சிங் குழு பயன்படக்கூடாது: பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும்!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையிடம் இருந்தே தங்களை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு பெண்களைத் தள்ளிய திமுக அரசு!- எடப்பாடி கே பழனிசாமி கண்டனம்.
News தாய் கண் முன்னே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்கள்: வேலியே பயிரை மேய்வது தான் திராவிட மாடல் ஆட்சியா?- அன்புமணி ராமதாஸ் கேள்வி.
News திருச்சியில் உள்ள திருவெறும்பூரில் பாதாளச் சாக்கடைப் பணியின்போது மூச்சுத்திணறலால் இரண்டு துப்புரவுத் தொழிலாளர்கள் இறந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை.
News மு.க.ஸ்டாலின் அவர்களே- மக்கள் துயரத்தில் இருக்கிறார்கள். இந்த நேரத்திலும் உங்கள் போட்டோஷூட்டால் மக்களை மேலும் துன்புறுத்தாதீர்கள்!- எடப்பாடி கே பழனிசாமி ஆதங்கம்.
News கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் குறித்து குற்றஞ்சாட்டப்பட்டவர்களே விசாரிக்கக்கூடாது: சிபி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News நாகூர் தர்காவின் பழமைவாய்ந்த மண்டபங்களை சீரமைக்க அரசு ரூ.75 கோடி நிதி ஒதுக்க வேண்டும்!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News சென்னை எம்.ஆர்.எஃப். நிறுவனத்தில் பயிற்சி முடித்த பணியாளர்ளுக்கு பணி நிரந்தரம், மருத்து காப்பீடு உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கிடைக்கப்பெற தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!- சீமான் வலியுறுத்தல்.