News ஒருங்கிணைந்த எஃகு ஆலைகள் மற்றும் இரண்டாம் நிலை எஃகு தொழில்துறைக்கான ஆலோசனைக் குழுக்களின் கூட்டம், மத்திய எஃகு அமைச்சர், சிவில் விமானப் போக்குவரத்து ஜோதிராதித்யா எம். சிந்தியா தலைமையில் நடைபெற்றது.
News அருணாச்சலப்பிரதேசத்தின் முக்டோ சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாஹோ எல்லைக் கிராமத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை பிரதமர் நரேந்திர மோதி வரவேற்றுள்ளார்.
News கடந்த 7 ஆண்டுகளில் ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டத்தின் கீழ் 1,80,630-க்கும் மேற்பட்ட கணக்குகளுக்கு ரூ.40,700 கோடிக்கும் மேல் கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
News செங்கல்பட்டு மாவட்டத்தில் கோவில் திருவிழாவின் போது நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்!- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்!
News பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில், விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பணியை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் காக்க, நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோதிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.