News டாக்டர் ஜிதேந்திர சிங்கின் வழிகாட்டுதலின் படி சுமார் 1600 உதவி பிரிவு அதிகாரிகளை, பிரிவு அதிகாரிகளாக பெருமளவில்பதவி உயர்த்த பணியாளர் மற்றும் பயிற்சித்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
News கடந்த 9 ஆண்டுகளில் நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளின் ஒட்டுமொத்த தூரம் 59 சதவீதம் அதிகரித்திருக்கிறது!-மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.
News போபாலில்உள்ள ராணி கமலாபதி ரயில்நிலையத்தில் 5 புதிய வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
News முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தனியார் துறையுடன் மறுபணியமர்வின் தலைமை இயக்குநரகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
News ரூ.120ஐ கடந்த தக்காளி, காய்கறி விலையை குறைக்க வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News இந்திய சந்தைக்கு வெளிநாட்டு சரக்குகள் வந்தடையும் வரை தேசியசேமிப்பில் இருந்து துவரம் பருப்பை அரசு விடுவிக்கவுள்ளது.
News அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வரவேற்பு.
News கிருஷ்ணகிரி தொல்தமிழ் குறவர்குடி மக்களை சட்டவிரோதமாக கடத்திச் சென்று கொடும் சித்ரவதைகளுக்கு ஆளாக்கிய ஆந்திர காவல்துறையினரை கைது செய்து கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.