News ஜம்மு-காஷ்மீரின் ஷெரேபிபியில் ரூ.12 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட 224 மீட்டர் நீள இரு வழி வளைவுப் பால கட்டுமானப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார் .
News இந்தியக் கடற்படைக் கப்பல் பியாஸின் இடைக்கால மேம்பாடு மற்றும் மறுசக்தி ஆக்கத்திற்காக கொச்சி கப்பல்கட்டும் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது .
News இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 27 மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News வலுவான பகுப்பாய்வின் அடிப்படையில் அரசுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும்: மத்திய மின்சார ஆணையத்திற்கு மத்திய மின்துறை அமைச்சர் ஆர்கே சிங் அறிவுறுத்தல்.
News பாசுமதி அரிசிக்கான பதிவு மற்றும் ஒதுக்கீடு சான்றிதழை அபெடா மூலம் வழங்குவதற்கான எஃப்ஓபி மதிப்பை மறுஆய்வு செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
News பிரெஞ்சு விண்வெளி வீரரின் இந்திய வருகை குறித்து பிரதமர் நரேந்திர மோதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
News தில்லியில் நடைபெற்ற அரை மாரத்தான் ஓட்டத்தில் ரயில்களில் பெண்களின் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு ரயில்வே பாதுகாப்புப் படை பங்கேற்றது .