News நடப்பு ஸ்வச்சதா சிறப்பு பிரச்சாரம் 3.0 இன் முதல் இரண்டு வாரங்களில் ஸ்கிராப்பை அப்புறப்படுத்தியதன் மூலம் அரசாங்கம் ரூ.117 கோடிக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறுகிறார்.
News நிலக்கரிச் செயலர் அம்ரித் லால் “தற்காலிக நிலக்கரி புள்ளிவிவரங்கள் 2022-23” புள்ளிவிவர வெளியீட்டை வெளியிட்டார்.
News பட்டாசு ஆலைகளை தொடர்ந்து கண்காணித்து பாதுகாப்பு விதிமுறைகளை தமிழக அரசு கடுமையாக்க வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News இந்தியக் கடலோரக் காவல்படையின் முதலாவது பயிற்சிக் கப்பலைக் கட்டுவதற்கு மும்பையில் உள்ள மசாகான் டாக் அண்ட் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
News தேசத்திற்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த ‘வீரர்களை’ கௌரவிப்பதற்காக நாடு தழுவிய ‘‘எனது மண், எனது நாடு” என்ற இயக்கம் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது .
News விருதுநகர் மாவட்டத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி !-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News சமூகநீதி காக்க சாதிவாரி கணக்கெடுப்பு: பாமக சார்பில் 26ஆம் தேதி கருத்தரங்கம்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவிப்பு .
News கடக்வாஸ்லாவில் உள்ள தேசியப் பாதுகாப்பு நிறுவனத்தின் வைரவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அதன் வளாகத்திற்குள் நடந்த முதலாவது மாரத்தான் போட்டியில் 13,500-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர் .