News வலுவான பகுப்பாய்வின் அடிப்படையில் அரசுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும்: மத்திய மின்சார ஆணையத்திற்கு மத்திய மின்துறை அமைச்சர் ஆர்கே சிங் அறிவுறுத்தல்.
News பாசுமதி அரிசிக்கான பதிவு மற்றும் ஒதுக்கீடு சான்றிதழை அபெடா மூலம் வழங்குவதற்கான எஃப்ஓபி மதிப்பை மறுஆய்வு செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
News பிரெஞ்சு விண்வெளி வீரரின் இந்திய வருகை குறித்து பிரதமர் நரேந்திர மோதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
News தில்லியில் நடைபெற்ற அரை மாரத்தான் ஓட்டத்தில் ரயில்களில் பெண்களின் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு ரயில்வே பாதுகாப்புப் படை பங்கேற்றது .
News திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி !-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News தமிழக மீனவர்கள் பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசிற்கு உரிய அழுத்தம் கொடுத்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News தண்ணீர் இல்லாததால் குறுவை விளைச்சல் 33% குறைவு: இழப்பீடு வழங்க வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே படகு சேவையைத் தொடங்கி வைத்துப் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.