News குஜராத்தின் பரூச் பகுதியைச் சேர்ந்த வி.பி.எஸ்.ஒய் பயனாளியான ஐ.டி.ஐ சான்றிதழ் பெற்ற விவசாயி அல்பேஷ்பாய் சந்துபாய் நிஜாமாவுடன் பிரதமர் நரேந்திர மோதி கலந்துரையாடினார்.
News மாற்றுத்திறாளிகளை அனுதாபமாகக் கருதக் கூடாது, அவர்கள் அறிவு, திறமை, விருப்பம், நிபுணத்துவம் ஆகியவற்றின் களஞ்சியங்கள் :குடியரசுத் துணைத்தலைவர்.
News பொது மக்களுக்கு வழங்கும் நிவாரணத்தில் தமிழக அரசின் பங்கு என்ன?- பாஜக மாநில தலைவர் K.அண்ணாமலை கேள்வி.
News மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6,000 ரொக்கமாக வழங்கப்படும்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News SECL ஆனது உற்பத்தித்திறன் மற்றும் சுரங்கப் பாதுகாப்பை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
News டிஜிட்டல் கடலோர காவல்படை திட்டத்திற்காக டெலிகம்யூனிகேஷன் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ரூ.588.68 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
News இந்தியா உள்நாட்டில் மட்டும் கவனம் செலுத்தவில்லை, உலகளாவிய கடமைகளை வழிநடத்துகிறது: மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்.
News பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச சாம்பியன்ஷிப்களில் நாட்டிற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்களை குடியரசு தலைவர் சந்தித்தார்.
News இந்தியாவில் நுகர்பொருள் மின்னணுத் துறையின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டியுள்ளார்.
News மிசோரம் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள பியு. லால்துஹோமவுக்குப் பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.