News சென்னையில் நடந்த விமானப்படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியைக் காணவந்து உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News சென்னை கடற்கரையில் விமானப்படை சாகசத்தைக் காண வந்த மக்களில் 5 பேர் சாவு: போதிய வசதிகளை செய்யாத தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்.
News ஸ்பேஸ் ஸ்டார்ட்அப்களுக்கான துணிகர நிதிக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
News மும்பை மெட்ரோ ரயில் பயணத்தின் மறக்க முடியாத தருணங்களைப் பிரதமர் நரேந்திர மோதி பகிர்ந்து கொண்டுள்ளார்.
News பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
News இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு சென்னை, மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமானப் படையின் பிரம்மாண்ட வான்வெளி சாகச நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
News தற்சார்பை அடைய உள்நாட்டிலேயே பாதுகாப்புத் தளவாடக் கண்டுபிடிப்புகள்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டெஃப்கனெக்ட் 4.0 -ஐ நாளை தொடங்கி வைக்கிறார்.
News நிலக்கரியை எரிவாயுமயமாக்கல்” குறித்த ஹேக்கத்தான் வெற்றியாளர்களுக்கு மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை இணையமைச்சர் சதீஷ் சந்திர துபே பாராட்டு தெரிவித்தார்.