News தஞ்சை பெரிய கோவிலில் பாதுகாப்பு குறைபாடு! விநாயகர் சன்னதியில் நாய் படுத்திருக்கும் அவலம்! -பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வேதனை.
News கேரளா எக்ஸ்பிரஸ் இரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News 2024-2025 கரீஃப் சந்தைப் பருவத்தில் நவம்பர் 2 நிலவரப்படி, பஞ்சாபில் 85.41 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை இந்திய உணவுக் கழகமும் மாநில முகமைகளும் கொள்முதல் செய்துள்ளன.
News தமிழக அரசு, மழை பெய்ய இருப்பதால் முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News காசநோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
News உயிரியல் பன்முகத்தன்மை குறித்த மாநாட்டிற்கான சி.ஓ.பி16 இல் புதுப்பிக்கப்பட்ட தேசிய பல்லுயிர் உத்தி மற்றும் செயல் திட்டத்தை இந்தியா அறிமுகப்படுத்தியது.
News மோடி அரசின் கல்வி மறுசீரமைப்பு இந்தியாவை ‘விஸ்வ குரு’வாக மாற்றியுள்ளது: மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால்.
News மத்தியப் பிரதேச மாநிலம் பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் யானைகள் இறந்தது குறித்து மத்திய அரசு விசாரணையைத் தொடங்கியுள்ளது
News வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்க உயர்தர தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே உருவாக்க வேண்டும்!-பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.