News தஞ்சாவூர் மாவட்டம் பள்ளத்தூர் கிராமத்தில் உயிரிழந்த அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியின் பெற்றோருக்கு ரூ 5 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News பல்வேறு நிதி சார்ந்த திட்டங்களின் கீழ் தனிநபர்களைச் சேர்ப்பதற்காக சிறப்பு இயக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
News சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தொடரின் போது அதிக நேரம் அவையில் இருந்து, அனைத்து விதமான கருத்துகளையும் கேட்டு, மக்கள் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று மக்களவைத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
News கிரிக்கெட், கோ-கோ போட்டியில் சாதனை படைத்த கமலினி, சுப்பிரமணி ஆகியோருக்கு தலா ரூ.25 லட்சம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
News ராய்ப்பூரில் உள்ள ஹிதாயத்துல்லா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆள்கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை குறித்த தேசிய மாநாட்டிற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு செய்தது.
News மகா கும்பமேளா 2025 நிகழ்விற்கு யாத்ரீகர்கள் சுமூகமாகச் சென்று வர போர்க்கால அடிப்படையில் இந்திய ரயில்வே பணியாற்றுகிறது.
News பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய விமான மற்றும் பாதுகாப்புக் கண்காட்சியை பாதுகாப்பு அமைச்சர் தொடங்கி வைத்தார்.