News கொடைக்கானல் அருகே காட்டுப்பன்றி தாக்கி காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News வாஷிங்டனில் இந்திய, அமெரிக்க அதிகாரிகள் சந்திப்பு: இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
News 21 -ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப நாட்டின் கல்வி முறையை நவீனப்படுத்தி வருகிறோம்!-பிரதமர் நரேந்திர மோதி.
News கேரள அரசு மேலாண்மை நிறுவனத்தில் (ஐ.எம்.ஜி) “சேவோட்டம் மற்றும் பொதுமக்கள் குறைகளைத் திறம்பட நிவர்த்தி செய்தல்” என்ற 5- வது தேசிய பயிலரங்கை டிஏஆர்பிஜி நடத்தியது.
News பூடானின் திம்புவில் இந்தியா – பூடான் இடையேயான சுங்கக் கூட்டுக் குழுக் கூட்டம் நடைபெற்றது – சுங்க ஒத்துழைப்பை வலுப்படுத்தி, திறன் வாய்ந்த எல்லை நிர்வாகத்தை மேற்கோள்ள இரு நாடுகளும் உறுதி.
News தென் மாநிலங்களில் புதிய தலைமுறையினர் இந்தி கற்க ஆர்வத்துடன் உள்ளனர் : மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்.
News கண்ணகி – முருகேசன் ஆணவப் படுகொலை வழக்கு:ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்!- தமிழ்நாடு அரசுக்கு தொல். திருமாவளவன் கோரிக்கை.
News 2025 மார்ச் மாதத்திற்கான பணியமர்த்தல் முடிவுகள் : மத்தியப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
News கல் குவாரிகள் இயங்குவதற்கான கால அளவை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!- சீமான் வலியுறுத்தல்.