News பாரம்பரியத் தன்மையுடன் கட்டப்பட்டுள்ள ‘பராதன மீள்கட்டுமான கப்பலுக்க ஐஎன்எஸ்வி கவுண்டின்யா என்று பெயரிட்டு இந்தியக் கடற்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
News பணிபுரியும் மகளிருக்காக ரூ.176.93 கோடி மதிப்பீட்டில் 14 புதிய தோழி விடுதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
News புதிய விதிகளால் நகைக்கடன் பெற முடியாது: ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் நகைக்கடன் வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும்!- ராமதாஸ் வலியுறுத்தல்.
News குறுவைத் தொகுப்புத் திட்டத்தை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்!-ஏக்கருக்கு ரூ.5,000 மானியம் வேண்டும்! -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News 3-வது ஐ.நா. பெருங்கடல் மாநாட்டிற்கு முன்னதாக, இந்தியா 2-வது கடல்சார் பேச்சுவார்த்தைககளை வெற்றிகரமாக நடத்தியது.
News ஹரியானாவில் அசோகா பல்கலைக்கழகப் பேராசிரியர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டது தொடர்பாக வெளியான செய்தியையடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது.
News ஈழத்தமிழ் அகதிகளுக்கு எதிரான உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்துமனிதநேயத்திற்கு எதிரானது!-வைகோ அறிக்கை.
News எல்லைகளைத் தாண்டி விரிவடைதல்: ஒசாகா கண்காட்சியில் இந்தியாவின் முழுமையான சுகாதார சக்தியை ஆயுஷ் வெளிப்படுத்துகிறது.
News ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார கூட்டமைப்பின் 78-வது அமர்வில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.
News பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் எரிசக்தி அமைச்சர்கள் கூட்டத்தில் உள்ளடக்கிய எரிசக்தி நிர்வாகத்திற்கான அழைப்பை இந்தியா விடுத்தது.