News பொங்கிப் பிரவாகிக்கும் பாற்குடத்தைப் போன்று, மற்றவர் மீதான மானிட அன்பும் எம்மக்களின் உள்ளங்களில் பொங்கிப் பிரவாகிக்க பிரார்த்திக்கிறேன்: இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி!
News காவல் ஆய்வாளர் பணியிலிருந்து, காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றவர்கள் முழுவிபரம்!
News சிறு வணிகர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.5,000 கடன் உதவி வழங்கப்படும்: தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உத்தரவு!
News தமிழர்கள் வாழ்வில் அன்பும், அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும்: தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பொங்கல் நல்வாழ்த்து!
News தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த ஏதுவாக, மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை உடனடியாக பிறப்பிக்கவேண்டும்: பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கடிதம்.
News ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால தடை: பிடிவாதமாக செயல்படும் பிராணிகள் நல வாரியம்! உடும்பு பிடியாக செயல்படும் உச்சநீதி மன்றம்! -உத்தரவின் உண்மை நகல்!
News ‘அம்மா மகப்பேறு சஞ்சீவி’ வழங்கும் திட்டத்தினை, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா துவக்கி வைத்தார்!
News விவசாயிகளுக்கு கரும்புக்கான ஆதாய விலை டன் ஒன்றுக்கு ரூ.2,850/- வழங்க, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உத்தரவு!