News பிரதமர் நரேந்திர மோதி தில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடமை மாளிகையை (கர்த்தவ்ய பவன்) இம்மாதம் 6-ம் தேதி திறந்து வைக்கிறார்.
News கூட்டுப்போர் முறைகள் ஆய்வுகள் மையம் தனது முதல் வருடாந்தர சொற்பொழிவு நிகழ்ச்சியை தில்லியில் நடத்துகிறது.
News சென்னை ஐஐடியில் அக்னிஷோத் ஆராய்ச்சி பிரிவை ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி தொடங்கி வைத்தார்.
News மருத்துவ தாவரங்களின் பாதுகாப்பு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஆகியவற்றுக்காக தேசிய மருத்துவ தாவர வாரியம் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
News பெங்களூருவில் உள்ள ஐஓடி மற்றும் செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையத்தை டிபிஐஐடி செயலாளர் தலைமையிலான குழு ஆய்வு செய்தது.
News பாவ்நகர்-அயோத்தி வாராந்திர ரயில் சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
News இந்தியாவில் 4-வது தொழில் புரட்சியை விரைவுபடுத்தும் வகையில் பிஎஸ்என்எல் மற்றும் என்ஆர்எல் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
News நிகர-பூஜ்ஜிய உமிழ்வு தொலைநோக்குப் பார்வைக்கு உத்வேகம் அளிக்கும் இந்தியாவின் நிலையான கண்டுபிடிப்புகளுக்குப் பிரதமர் பாராட்டு.