News கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை காலம் தாழ்த்தாமல் உடனே வழங்கவேண்டும்: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு நடைப்பெற்றது.
News வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் லாரிகள் மூலம் குடிதண்ணீர் விநியோகம்! குடிநீர்கிணறுகளை சுத்தம் செய்யும் பணியில் இலங்கை கடற்படை ஊழியர்கள் தீவிரம்.
News பொங்கல் திருநாளையொட்டி விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி துவக்கி வைத்தார்.
News திருச்சி, ஸ்ரீரங்கம், ஸ்ரீ அரங்கநாத சுவாமி திருக்கோயிலில்,”நம்மாழ்வார் மோட்சம்” நிகழ்ச்சி இன்று காலை நடைப்பெற்றது.
News புறம்போக்கு பகுதியில் குடியிருக்கும் 14 ஆயிரம் பேருக்கு விரைவில் பட்டா வழங்கப்படும் : சிறப்பு மனுநீதி முகாமில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கு. இராசாமணி தகவல்.