News ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு!-இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது!-மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின் உண்மை நகல்.
News காற்று மழையினால் மண் பாதையில் முறிந்து கிடக்கும் மரங்கள்..!-ஏற்காடு அருகே வீட்டில் முடங்கி கிடக்கும் மலைக் கிராம மக்கள்.
News ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தளர்வை ஏற்படுத்திவிடக் கூடாது!-அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி நடத்திய ஆய்வும்!-அவர் ஆற்றிய உரையும்!-முழு விபரம்.
News லாரியில் இருந்து மதுபானங்களை காரில் இறங்கிய விவகாரம்!-துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்ததால் டாஸ்மாக் தொழிலாளர்கள் பணிநீக்கம்!-காவல்துறை மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம்.
News ‘ஆம்பன்’ சூறாவளியால் இந்தோனேசியா கடற்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்ட இலங்கை மீன்பிடி படகுகளை மீண்டும் கரைக்கு கொண்டு வந்த இலங்கை கடற்படையினர்.