News இலங்கை கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்த 118 நபர்கள் தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
News திருச்சி, திருவெறும்பூர் பெல் தொமுச தொழிற்சங்கம் சார்பில் ஒப்பந்த தொழிலாளர்களில் 500 பேருக்கு அத்யாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.
News தமிழகத்தில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை தேனீர் கடைகள் திறக்க அனுமதி!-பார்சல் மட்டுமே விற்க வேண்டும்.
News மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஒரே உத்தரவில் லாட்டரி சீட்டை ஒழித்ததைப் போல!- தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக இழுத்து மூடுவதற்கு உடனே உத்தரவிட வேண்டும்!
News ஒப்பந்த அடிப்படையிலான 390 துப்புரவுப் பணியாளர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வழங்கினார்.
News பொய் புகார் அளிக்கும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அம்மையாரை, சிபிஐ விசாரிக்க வேண்டும்!- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கோரிக்கை.
News கொரோனா வைரஸ் நோய் தடுப்புப் பணிக்காக 2,570 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம்!-தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி உத்தரவு.