News பொது இடங்களில் தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் சமூக ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்!- பிரதமர் நரேந்திர மோதி வேண்டுகோள்.
News கல்லூரி பருவத்தேர்வுகளை (செமஸ்டர்) செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த முடியாத சூழல் உள்ளது!-இது குறித்து முடிவெடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் வேண்டும்!-மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி கடிதம்.
News விகாஸ் துபே என்கவுண்டர் விவகாரம்!-குற்ற சம்பவங்களில் உத்தரபிரதேசம் முதலிடம் வகிக்கிறது!- காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றச்சாட்டு.
News திருச்சி சோமரசம்பேட்டை சிறுமி மரணத்தில் மர்மம் விலகியது!- தற்கொலைக்கு தூண்டியதாக செந்தில் குமார் என்பவர் மீது வழக்கு பதிவு.
News மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டாவுக்கு, தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கனிமொழி கடிதம்!
News நீலகிரி மாவட்டத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் ரூ.447.32 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி! -தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.