News முகக் கவசம் அவசியம்!- சமூக இடைவெளி கட்டாயம்!-பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது!-மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க அவசர சட்டம்!-தமிழக ஆளுநர் அனுமதி.
News காட்டுமன்னார்கோவில் வெடி விபத்து நடந்த இடத்தை, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் நேரில் பார்வையிட்டார்.
News காட்டுமன்னார்கோவில் வெடி விபத்தில் உயிரிழந்த பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி உத்தரவு.
News சமூக ஊடகங்களில் கிடைக்கும் தகவல்கள், உளவுத்துறையினருக்கு ஒரு சொத்து! -ஐ.பி.எஸ் அதிகாரிகளுடன் உரையாடிய,பிரதமர் நரேந்திர மோதி.
News வட்டிக்கு, அபராத வட்டி செலுத்த வேண்டும்!-ஊராட்சி மன்ற தலைவரையும், அவரது கணவரையும் தற்கொலைக்கு தூண்டிய மணபுரம் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள்!-போலிசார் விசாரணை.
News மோடி திட்டத்தில் வீடு கட்டி தருவதாக மோசடி!-பிரதமர் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக பா.ஜ.க.வினர் போலீசில் புகார்.
News தவணை தொகை கட்ட சொல்லி வாடிக்கையாளர்களை மிரட்டி அச்சுறுத்தி வரும் வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!-தமிழக முதலமைச்சருக்கு, தெ.ம.மு.க நிறுவனத் தலைவர் மூகா.கோபிநாத் கடிதம்.
News அமைச்சகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் அரசின் இதர பிரிவுகள் அனைத்தும் காலண்டர் மற்றும் டைரிகளை அச்சிடக் கூடாது!-மத்திய நிதி அமைச்சகம் அதிரடி உத்தரவு.
இந்தியா ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மாநிலங்களுக்கு வழங்க மறுப்பதன் மூலம், மத்திய அரசு கூட்டாட்சித் தத்துவத்திற்கு அப்பட்டமான துரோகமிழைத்து வருகிறது!-மக்களவை உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் அறிக்கை.