News பிரதமர் நரேந்திர மோதி, வாரணாசியில், நான்கு புதிய வந்தே பாரத் விரைவு ரயில் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
News பிரேசிலின் பெலெமில் நடைபெற்ற சிஓபி 30 தலைவர்களின் உச்சி மாநாட்டில் சமமான பருவநிலை நடவடிக்கைக்கான அர்ப்பணிப்பை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியது.
News இந்தியா-நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
News தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தில் சமண மதத்தின் வரலாற்று முக்கியத்துவம் சார்ந்த பங்களிப்பு உள்ளது – குடியரசு துணைத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன்.
News இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர், தீயணைப்பாளர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 09 தேதி ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும்! -முழு விவரம்.
News டெல்லியில் உள்ள சுப்ரதோ பூங்கா விமானப்படை நிலையத்தில் போக்குவரத்து இடையூறுகளை நீக்கும் திட்டத்தை NHAI மேற்கொண்டுள்ளது.
News 12-வது பெரும் திரைப்பட உச்சி மாநாடு (பிக் பிக்சர் சம்மிட்) 2025-ல் வேவ்ஸ் பசாருடன் இணைந்து உலகளாவிய ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்துறை முதலீட்டாளர்கள் சந்திப்பை சிஐஐ அறிவித்துள்ளது.
News தூத்துக்குடி மாவட்டம், அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News வந்தே மாதரம்” தேசிய பாடலின் 150 ஆண்டுகளை நினைவுகூரும் ஓராண்டு கால நிகழ்வை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்.