News தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக “படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வாய்ப்பில்லை” என வனத்துறை அமைச்சர் தன்னிச்சையாக கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.
News S.I.E.T கல்லூரி NAAC-இன் A++ தகுதி பெற்றமைக்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரை.
News கல்லணையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்!-அவசர போலீசுக்கு தகவல் கொடுத்த நபரை மிரட்டி அச்சுறுத்திய தோகூர் போலீசார்!
News சக்தி பி சாளரத்தின் கீழ் மின்சார உற்பத்தி நிலையங்களுக்குத் தகுதியான உள்நாட்டு நிலக்கரியின் அளவைத் தீர்மானிக்க மத்திய மின்சார ஆணையத்திற்கு எரிசக்தி அமைச்சகம் உத்தரவு.
News புனேவில் உள்ள விமான் நகரில் தக்ஷஷிலா விளையாட்டு வளாகத்தை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் திறந்து வைத்தார்.
News அகில இந்திய ஆயுர்வேத மகாசம்மேளனத்தின் 59 வது மகா ஆதிவேஷனைத் தொடங்கிவைத்து, உஜ்ஜைன்-இல் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் புதிய கட்டிடத்தையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
News குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ் பயன்களை மே 30-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி வழங்குகிறார்.
News தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்!
News புனித தலங்களில் சுற்றுச்சூழலை பராமரிப்பதற்கு அனைவரும் பங்களிக்க வேண்டும்!-மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி உரை.
News ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி கவுன்சிலர்களை செயல்பட விடாமல் பொய் வழக்கு போடும் நிலையை, இந்த விடியா அரசு உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும்!–எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை.