Month: December 2025

News

ஹரியானாவின் ஜிந்தில் உள்ள நர்வானா சிவில் மருத்துவமனையின் பிணவறையில் உடல்களை எலிகள் கடித்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

News

செங்கல்பட்டு மாவட்டம் குன்னத்தூர் கிராமத்தில் அரசுப் பேருந்தும் தனியார் வேனும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.