அப்துல்கலாம் மறைவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில், திருச்சியில் கடையடைப்பு!

Photo-0020

Photo-0023 Photo-0024 Photo-0025 Photo-0026 Photo-0027 Photo-0028 Photo-0029

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் மறைவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில், திருச்சியில் எப்பொழுதும் பரப்பரப்பாகக் காணப்படும் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் (என்.எஸ்.பி.) சாலை, தெப்பக்குளம் பர்மா பஜார்  மற்றும் முக்கிய வீதிகளில் உள்ள  அனைத்து கடைகளும்  இன்று மூடப்பட்டிருந்தன.          

  -கே.பி.சுகுமார்.