தேர்தல் சீர் திருத்தங்களை பெரிய அளவில் மேற்கொள்வது தொடர்பாக, மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துடன் பேச்சு நடத்தி வருவதாக சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.

தேர்தல் சீர் திருத்தங்களை பெரிய அளவில் மேற்கொள்வது தொடர்பாக, மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துடன் பேச்சு நடத்தி வருவதாக சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.

நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர், தேர்தல் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படடி;ருப்பதாக கூறினார்.இதற்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, விரிவான பேச்சுக்கள் தேர்தல் ஆணையத்துடன் நடத்தப்பட்டிருப்பதாகவும் கிரண் ரிஜிஜு கூறினார்.

திவாஹர்

Leave a Reply