கொரோனாத் தொற்றால் உயிரிழந்த காவல் ஆய்வாளர் பாலமுரளிக்காக காவல்துறையினர் மெளன அஞ்சலி!

காவல் ஆய்வாளர் பாலமுரளி.

சென்னை, மேற்கு மாம்பலம் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த பாலமுரளி கொரோனாத் தொற்றால் உயிரிழந்தார். இதற்காக ஏற்காடு காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள், உதவி ஆய்வாளர் ரகு தலைமையில், ஏற்காடு காவல் நிலையத்தில் இன்று மாலை மெளன அஞ்சலி செலுத்தினர்.

நே.நவீன் குமார்.

One Response

  1. MANIMARAN June 18, 2020 6:36 pm

Leave a Reply