காவிரி டெல்டா பாசனத்தின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இன்று (12.6.2020) நடைபெற்ற விழாவில், காவிரி டெல்டா பாசனத்தின் குறுவை சாகுபடிக்காக தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டார்.

-டாக்டர் துரைபெஞ்சமின்
ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN June 12, 2020 3:06 pm

Leave a Reply