துவரங்குறிச்சி அருகே முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்ட பெண்ணின் விபரம் இதுவரை தெரியவில்லை! -காவல்துறை அறிவிப்பு.

“துவரங்குறிச்சி அருகே முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டார்”-என்ற செய்தி 30.05.2018 அன்று நமது ‘உள்ளாட்சித் தகவல்’ ஊடகத்தில் வெளியிட்டு இருந்தோம்.

அதன்படி, பிணமாக மீட்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் ஊர் விபரம் இதுவரை தெரியவில்லை. இதுக்குறித்து காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

எனவே, பிணமாக மீட்கப்பட்ட இந்த பெண் குறித்து யாருக்காவது ஏதேனும் தகவல் தெரிந்தால் கீழ்காணும் காவல்துறை அறிவிப்பில் உள்ள அலைபேசி அல்லது தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும்படி இதன் மூலம் கேட்டுக்கொள்கின்றோம்.

இதுக் குறித்த முந்தைய செய்திகளுக்கு கீழ் காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2018/05/30/34998/

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply