News அருணாச்சலப்பிரதேச தலைநகர் இட்டா நகர், ஹாலோங்கியில் உள்ள பசுமை விமான நிலையத்தின் பெயரை “டோன்யி போலோ விமான நிலையம், இட்டா நகர்” என்று பெயர் மாற்றம் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல்.
News ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார நிகழ்ச்சியையொட்டி நவம்பர் 3-ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றவுள்ளார்.
News நாகாலாந்தில் குடியரசுத்தலைவர்; கல்வி, சாலை உள்கட்டமைப்பு மற்றும் நிதித்துறையை வலுப்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
News கூட்டு நடவடிக்கைகள் மூலம் ஜனநாயக விதிமுறைகள் மற்றும் செயல்முறைகளை தேர்தல் மேலாண்மை அமைப்புகள் வலுப்படுத்த வேண்டும்!-தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே.