News உள்நாட்டு பாதுகாப்புக்கும், வெளிநாட்டு பாதுகாப்புக்கும் இடையேயான இடைவெளி குறைந்து வரும் நிலையில், சைபர்- குற்றங்கள் & சமூக வளைதளத் தகவல்போரை முறியடிக்க சர்வதேச அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்!-அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்.
News வடகிழக்கு பிராந்தியம், சிக்கிம்-இல் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி 3 நாட்கள் ஆய்வு.
News வாரணாசியில் பிரதமர் விரைவு சக்தி பல்வேறு போக்குவரத்து நீர்வழி 2 நாள் உச்சி மாநாட்டை சர்பானந்தா சோனோவால் தொடங்கி வைக்கிறார்.
News வெளிநாட்டினர் இந்தியாவுக்கு சுற்றுலாவாக வருவதை மீட்டுருவாக்க உலக சுற்றுலா சந்தை 2022ல் இந்தியா பங்கேற்றுள்ளது.
News பருத்தி மதிப்புச் சங்கிலிக்கான முயற்சிகளைப் பற்றி ஆய்வு மேற்கொள்ள ஜவுளி ஆலோசனைக் குழுவுடன் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துரையாடல் .
News மத்திய தகவல் ஆணையத்தின் வருடாந்திர மாநாட்டை புதுதில்லி விஞ்ஞான் பவனில் மக்களவை தலைவர் ஓம் பிர்லா நாளை தொடங்கி வைக்கிறார்.