News திட்டம் உருவாகும் தருணத்திலிருந்தே புத்தொழில் நிறுவனங்களில் சம பங்குதாரராக செயல்படுவதற்கு தொழில்துறையினர் தயாராக இருக்க வேண்டும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.
News கோடைக்காலத்தில் போதுமான அளவுக்கு மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய மத்திய மின்சார அமைச்சகம் பன்முனை உத்திகளை வகுத்துள்ளது.
News இடிந்துவிழும் நிலையிலுள்ள அரசுப்பள்ளிகளைத் தரப்படுத்தாமல், திமுக அரசு மாணவச்செல்வங்களின் உயிரோடு விளையாடுவது கொடுங்கோன்மையாகும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்.
News விவசாயப் பெருங்குடி மக்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கிட வேண்டும்!- எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தல்.
News ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம்: திருப்பி அனுப்பியது ஆளுநரின் அதிகார மமதை!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்.
News மக்கள் எதிர்ப்பையும் மீறி நிலங்களை சமன் செய்வதா? என்எல்சி, அரசின் அடக்குமுறையை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் 11-ஆம் தேதி பா.ம.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம்!
News திரிபுராவில் பதவியேற்றுக்கொண்ட டாக்டர் மானிக் சஹா மற்றும் அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்தார்.