Category: News

Ullatchithagaval

News

ஆனந்தில் உள்ள தேசிய பால்வள வாரியத்தில் ஜி20 வேளாண் பணிக்குழுவின் கீழ் கால்நடைத் துறையில் நிலையான மாற்றம் குறித்த சர்வதேச உரைக்கோவை நிகழ்வை மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கி வைத்தார்.