Category: News

Ullatchithagaval

News

1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் கச்சத்தீவு தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களை நீக்குவதன் மூலமே பாக் நீரிணை பகுதியில் தமிழக மீனவர்கள் பாரம்பரிய உரிமையோடு மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியும்: பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கடிதம்.