News பிரபாகரன் ஓர் பயங்கரவாத தலைவர், எனினும் அவருக்கு எதிராக போராடிய இராணுவத்தினரின் குடும்பத்தை அவர் தாக்கவில்லை. ஆனால், மஹிந்த ராஜபக்ஸ என்னைத் தாக்கி சிறையில் அடைத்தார். எனது பிள்ளைகளை பழி வாங்கினார்: சரத் பொன்சேகா தகவல்.
News ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கடிதம்.
News ராணுவப் புரட்சியின் காரணமாக துருக்கியில் நிலவிய கடினமான சூழலிலும், தடகள வாகையர் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக மாணவ, மாணவியர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஊக்கத்தொகை வழங்கினார்.
News சவூதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அரசு இருதய மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் தேவை.