உயிர் இழப்பை தடுக்கவும், விலை மதிப்பற்ற மனித உயிர்களைக் காப்பாற்றவும் அவசரகால முதலுதவிக்காக இருசக்கர வாகனங்களின் சேவையை, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா துவக்கி வைத்தார்!