வீர மரணம் அடைந்த எல்லை பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை! வீரர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது!