மகளிர் தினத்தில் ஔவையார் சிலைக்கு மாலை அணிவித்து ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழ்ப் புலவர் மற்றும் மகளிர் தலைமைத்துவத்தின் அடையாளமான ஒளவையார் அவர்களுக்கு சென்னையில் உள்ள ராஜ் பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

எஸ்.திவ்யா

Leave a Reply