மிசோரம் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள பியு. லால்துஹோமவுக்குப் பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மிசோரம் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள  பியு. லால்துஹோமவுக்குப் பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

மிசோரம் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள லால்துஹோமாவுக்கு வாழ்த்துகள். மிசோரம் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் புதிய அரசுடன் மத்திய அரசு இணைந்து செயல்படும்.

எஸ்.சதிஷ் சர்மா

Leave a Reply