ராஜ் பவன் குடும்பத்தினருக்கு இனிப்பு மற்றும் தீப விளக்குகள் வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி தம்பதி.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் அவரது மனைவி லக்ஷ்மி ரவி ஆகியோர் ராஜ் பவன் குடும்பத்தினருக்கு இனிப்புகள் மற்றும் தீப விளக்குகள் வழங்கி தங்களின் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

-சி.கார்த்திகேயன்.

Leave a Reply