சட்டம் – ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

பொதுமக்கள் மற்றும் பெண்களிடமிருந்து பெறப்படும் ஒவ்வொரு புகாரின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்கள் தண்டனை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சட்டம் – ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

சமூக வலைதளங்கள் மூலமாக சாதி, மத ரீதியான வன்மங்களைப் பரப்புவோரை கண்காணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய அறிவுரைகளையும் அவர் வழங்கினார்.

எஸ்.திவ்யா

Leave a Reply