மைக்ரான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்ஜய் மெஹ்ரோத்ரா உடன் பிரதமர் நரேந்திர மோதி சந்திப்பு.

மைக்ரான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு சஞ்ஜய் மெஹ்ரோத்ராவை பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 21, 2023 அன்று வாஷிங்டன் டி.சி-யில் சந்தித்துப் பேசினார்.

இந்தியாவில் குறைக்கடத்தி உற்பத்தியை ஊக்குவிக்குமாறு மைக்ரான் டெக்னாலஜி நிறுவனத்திற்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். குறைக்கடத்தி விநியோக சங்கிலியின் பல்வேறு பிரிவுகளில், போட்டித்தன்மை வாய்ந்த நன்மைகளை இந்தியாவால் வழங்க இயலும் என்று அவர் குறிப்பிட்டார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply