தோஹா டைமண்ட் லீக்கில் முதல் இடத்தைப் பிடித்த நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.

தோஹா டைமண்ட் லீக்கில் முதல் இடத்தைப் பிடித்த நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் தனது ட்விட்டர் பதிவில்: “இந்த ஆண்டின் முதல் நிகழ்வு மற்றும் முதல் நிலை!”

 “உலக அளவில் 88.67 மீ தூரம் ஈட்டி எறிதலுடன் @Neeraj_chopra1 தோஹா டைமண்ட் லீக்கில் பிரகாசித்துளார். அவருக்கு வாழ்த்துகள்!  முன்னேற்றத்திற்கான அவரது முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.” என்று கூறியுள்ளார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply