முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த அழைப்பை ஏற்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தமிழ்நாடு வருகிறார். ஜூன் 5-ல் கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைக்கிறார். கலைஞர் நூற்றாண்டை ஒட்டி கிண்டியில் ரூ.230 கோடியில் 1,000 படுக்கைகளுடன் பன்னோக்கு மருத்துவமனை கட்டுப்பட்டுள்ளது.

கே.பி.சுகுமார்

Leave a Reply