குடியரசுத் தலைவர் நாளை ஹரியானாவில் பயணம் மேற்கொள்கிறார்.

இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை (ஏப்ரல் 24, 2023) ஹரியானா (கர்னால் மற்றும் ஹிசார்) செல்லவிருக்கிறார்.

கர்னாலில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின், தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவன 19-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்துகொள்வார். இதனைத் தொடர்ந்து,  ஹிசாரில் செளத்ரி சரண் சிங் ஹரியானா வேளாண் பல்கலைக்கழகத்தின் 25-வது பட்டமளிப்பு விழாவிலும் அவர் கலந்துகொள்வார்.

திவாஹர்

Leave a Reply