நமது பூமியின் மேம்பாட்டிற்காக பணியாற்றுபவர்களின் முயற்சிகளுக்கு, புவி தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு.

நமது பூமியின் மேம்பாட்டிற்காக பணியாற்றுபவர்களின்  முயற்சிகளுக்கு, புவி தினத்தன்று பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது:

“புவி தினத்தையொட்டி, நமது பூமியின் மேம்பாட்டிற்காக பணியாற்றும் அனைவரின் முயற்சிகளையும் பாராட்டுகிறேன். இயற்கையுடன் இயைந்த வாழ்வு என்ற நமது கலாச்சாரத்துடன் தொடர்புடைய நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது.”

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply