ஹைதரபாத் மற்றும் செகந்திரபாத்தில் 90 கி.மீ தூரத்திற்கு எம்எம்டிஎஸ் ரயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு.

ஹைதரபாத் மற்றும் செகந்திரபாத்தில் 90 கி.மீ தூரத்திற்கு எம்எம்டிஎஸ் ரயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தெற்கு மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள ட்விட்டரை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பிரதமர் கூறியிருப்பதாவது:

“ஹைதரபாத், செகந்திராபாத் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள் இந்த ரயில் சேவை நீட்டிப்பின் மூலம் பயனடைவார்கள்.”

எம்.பிரபாகரன்

Leave a Reply