சென்னையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில், வடகிழக்கு பருவமழை காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். மழை, வெள்ள காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக சென்னை மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply